புகழ் பெற்ற கட்கலிகா கோவில் உஜ்ஜைன் நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச சுற்றுலா அமைச்சகம் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கிறது.
இந்த கோவில் ஹிந்துக்களின் சக்தி வாய்ந்த கடவுளான காளி தேவிக்காக எழுப்பப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதை உள்ளது.
அதன் படி பெரிய கவியான காளிதாசர் இந்த கடவுளின் பெரும் பக்தராக இருந்த காரணத்தால் அவருடைய கவி ஆற்றல் அனைத்தும் இந்த கடவுளின் அருளால் கிடைக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது.
இந்த கோவில் 7-ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தனாவால் புதுபிக்கப்பட்டது. இந்த கோவிலை ஒட்டி தான் ஷிப்ரா நதி ஓடுகிறது. இந்த கோவில் பழமையான ஹிந்து பாராம்பரியத்தை குறிக்கும்.
சக்தி வாய்ந்த இந்த கடவுளை தரிசிக்க பல பக்தர்கள் வருகிறார்கள். இந்த கோவில் அதன் பழைய எழிலை பெரும் அளவிற்கு மீண்டும் புதுபித்தது குவாலி