கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப்...
கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப்...
கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான, பிரபலமான செயலாக மீன் பிடிப்பு விளங்குகிறது. மகாஷியர் வகை மீன்களை பிடிப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்களாக கோசி மற்றும் ராம்கங்கா நதிப்படுகைகள் உள்ளன.
இது மட்டுமல்லாமல், சிறப்பு மகாஷியர் மீன்...
கார்பெட் தேசிய பூங்காவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இயற்கையான எல்லையாக மன்டல் ஆறு உள்ளது. சமோலி மாவட்டத்திலிருக்கும் டல்லா சலான் என்ற இடத்தில் இந்த நதி உற்பத்தியாகிறது.
தொமுண்டாவில் ராம்கங்கா ஆற்றுடன் இணையும் முன்னர் சுமார் 32 கிமீ நீளத்திற்கு இந்த ஆறு...
மத்மஹேஷ்வர் கோயில் எனப்படும் இந்த கோயில் மத்மஹேஷ்வர் ஆறு உதயமாகும் இடத்திற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3289 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலம் இரண்டாவது கேதார் என்று அழைக்கப்படுகிறது.
புராணக்கதைகளின்படி, சிவபெருமான்...
பார்வையாளர்களுக்காக அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளால் நடத்தப்படும் மலையேற்ற சாகசப் பயணங்கள் கார்பெட் தேசிய பூங்காவை என்றென்றும் நினைவில் நிறுத்தக் கூடிய அனுபவமாக இருக்கும்.
கார்பெட் டைகர் டென் ரிசார்ட் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற மலையேற்ற திட்டங்களை இளவேனிற்...
மா ஹரியாலி தேவி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 37 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை சுற்றி இமயமலைத்தொடர்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன.
இந்த கோயிலின் தெய்வம்...
உக்கிநாத் எனும் இந்த புண்ணியத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாணாசுரனின் மகளான உஷாவின் பெயரில் இந்த இடம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் பல்வேறு கோயில்களை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். உஷா, சிவன், அனிருத்தா, பார்வதி மற்றும்...
இந்த்ரசானி மன்சா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான ஆன்மீக ஸ்தலம் கண்டலி பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளல்து. புராணிகக்கதைகளின்படி இந்த புராதனக்கோயில் ஆதி சங்கராச்சாரியார் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நாகங்களின் தெய்வமான...
இந்தியா மற்றும் நேபாளத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் கோசி ஆறு, அதன் இறுதியில் மலையுச்சிகளில் முடிகிறது. இந்த உயரமான மலையுச்சிகள் வடக்கிலிருந்து யார்லுங் ட்சாங்போ நதியுடன் கோசி ஆறு கலப்பதை தடுக்கும் தடுப்பணைகளாக உள்ளன.
சப்தகோஷி அல்லது கோஷி என்ற...
கோட்டேஷ்வர் கோயில் என்றழைக்கப்படும் இந்த முக்கியமான ஹிந்து கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு குகைக்கோயிலான இது அலக்நந்தா ஆற்றின் கரைப்பகுதியில் காணப்படுகிறது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி கேதார்நாத்துக்கு செல்லும் வழியில்...
கொடியா வனம் ஏராளமான நீரூற்றுகள் நிறைந்த ஒரு அமைதியான காட்டுப்பகுதியாகும். குரைக்கும் மான்கள், காட்டுப் பன்றிகள், இந்திய வகை மான்கள், மற்றும் கஸ்தூரி மான்கள் போன்றவை இக்காட்டில் வசிக்கின்றன.
இந்த இடம் பறவை கண்காணிப்பு, இயற்கை புகைப்படக்கலை மற்றும் உல்லாசப்...
குமாவோன் மலைகளில் அடிவாரத்தில் கியாரி நகரத்தில் தான் கியாரி என்ற முகாமிடம் அமைந்துள்ளது. இமாலய மலைப் பகுதிகளிலுள்ள இந்த கிராமத்தில் பாரம்பரியமான கிராமப்புற வாழ்க்கையை இயற்கை சுற்றுப் பயணத்துடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனுபவித்திட முடியும்.
கடல்...
இந்த தேசிய பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் கலஹார் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலுள்ள நீர்மின் சக்தி நிலையம் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.
இது மட்டுமல்லாமல், பறவைகளை கவனிப்பதற்கும் புகழ் பெற்ற இடமாக இந்த...
கார்த்திக் ஸ்வாமி கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். ருத்ரபிரயாக் நகரிலிருந்து 38 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சிவபெருமானின் மகனான கார்த்திகேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து...