வான்கனேரில் உள்ள ரஞ்சித் விலாஸ் அரண்மனை கலை, கட்டடக்கலை மற்றும் பொறியியல் துறையில் வான்கனேரின் அரச குடும்பத்தினரின் நாட்டத்தை பிரதிபலிக்கும். 1907-ஆம் ஆண்டு அமர்சிங்ஜி மகாராஜாவால் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, பல கட்டடக் கலையின் கலவையாக கட்டப்பட்டது.
...மச்சு ஏரிக்கரையில் அமைந்துள்ள ராயல் ஓயாசிஸ் ஒரு காலத்தில் அரண்மனையின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்ட இந்த இடம், அழகிய சுற்றுச் சூழலுடன் பசுமையான உயர்ந்த மரங்களை கொண்டவை.
பறவைகளின் ரீங்காராம் இந்த பசுமைகளின் நடுவில் கேட்டு...
அரண்மனையுடன் சேர்ந்து காணப்படும் ராயல் ரெசிடென்சி செழுமையான கட்டடமாகும். இதுவும் முன்னாட்களில் விருந்தினர் மாளிகையாக விளங்கியது. இந்த ரெசிடென்சியும் இப்போது ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்டு விட்டது.