Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அடூர் » ஈர்க்கும் இடங்கள் » பந்தளம் அரண்மனை

பந்தளம் அரண்மனை, அடூர்

24

பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும்.

பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது.

இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோறும் 'மகரவிளக்கு' என்ற திருவிழா மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படும்.

அப்போது சுவாமி ஐயப்பனின் புனித ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து பெரும் ஊர்வலமாக சபரி மலை கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Mar,Mon
Return On
17 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Mar,Mon
Check Out
17 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Mar,Mon
Return On
17 Mar,Tue