அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும்......
சிரபுஞ்சி – அடைமழை கொட்டும் வாசஸ்தலம்!
ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில்......
தலாய் - மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம்!
தலாய், திரிபுரா மாநிலத்தில் மிகச்சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். தன் தலைமையகத்தை அம்பாஸாவில் கொண்டுள்ள தலாய், பங்களாதேஷ் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்தபடி அமைந்துள்ளது.......
சில்சார் - பராக் நதி தீரத்தில்!
`சில்சார்' தெற்கு அசாமில் உள்ள ஒரு மிகச் சிறந்த சிறிய நகரம் ஆகும். மேலும் இது `சச்ஹர்' மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் படைப்பில் இந்த சிறிய நகரம் அதன்......
உதய்பூர் (திரிபுரா) - வழிபாட்டுக்குரிய ஏரிகளின் நகரம்!
மிகச் சிறிய வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் தென்பகுதியில் அமைந்துள்ள உதய்பூர் ஒரு சிறிய ஆனால் பிரபலமான நகரம் ஆகும். இது தென் திரிபுரா மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது.......
கைலாஸ்ஹஹர் - பண்டைய திரிபுரா இராச்சியம்!
கைலாஸ்ஹஹர், திரிபுரா மாநிலத்தில் உள்ள வட திரிபுரா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது திரிபுரா மாநிலத்தின் தென்முனையில் அமைந்துள்ளது, மேலும் இது பங்ளாதேஷுடன் எல்லையை......