மலப்பிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள எட்டு கோயில்களின் தொகுப்பு ஏனியர் கோயில்கள் என்று அறியப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் இந்தக் கோயில்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்விதானம், மண்டபம், நிலவறை போன்ற அம்சங்கள் இந்த கோயில்களின் கூடுதல் அம்சங்களாக உள்ளன. ஏஹோல் போகும் பயணிகள் நேரம் இருந்தால் இங்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications