பாட்டும் பாலம் யொமொகோ நதியின் மீது அமைந்துள்ளது. இது வாகன போக்குவரத்துக்குரிய ஒரு கயிறு பாலம் ஆகும். மேலும் இது மக்கள் குறையின்றி எளிதாக நதியை கடந்து செல்ல உதவுகிறது.
இந்தப் பாலத்தில் இருந்து அலாங் நகரதின் அற்புதமான காட்சியைப் பார்க்க முடிவதால் இது...
இந்தப் பாலங்கள் கயிறுகள் மற்றும் மூங்கிலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறிய பாலங்கள் உள்ளூர் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்வதற்காக கட்டப்பட்டுள்ளன.
சுமார் 60 மீ முதல்...
நீல மலை பள்ளத்தாக்குகள் மற்றும் மெச்ஹுகவின் அடர்த்தியான பச்சை காடுகள் மெம்பா பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த பிரபலமான சுற்றுலா தளம் அதன் கண்ணுக்கினிய அழகு மற்றும் இங்குள்ள புத்த மடாலயத்திற்காக அறியப்படுகிறது.
இங்குள்ள புத்த மடாலயம் சுமார் 400...
ஆகாஸகங்கா அலாங்கில் உள்ள ஒரு புனிதமான இடம் ஆகும். இந்து மத புராணங்களின் படி இந்த இடத்தில் அன்னை பார்வதியின் துண்டிக்கப்பட்ட தலை விழுந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித நீர் குளத்தில்...
சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள ஸியோம் மற்றும் ஸிபு ஆறுகள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்த இரு ஆறுகளும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிக்கின்றன.
இது வெள்ளை தண்ணீர் படகுச் சவாரி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆற்றின் இயற்கை நீரோட்டம்...
மாலிநித்ஹன் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே ஸியாங் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளம் ஆகும். இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 14 வது மற்றும் 15 வது நூற்றாண்டைச் சேர்ந்த துர்கா கோவிலின் இடிபாடுகள்...
டொனியோ போலோ கோவில் 1989 ம் ஆண்டில் டாலொம் ருக்பொ என்பரால் கட்டப்பட்டது. இது ஒரு சூரியன் மற்றும் சந்திரன் வழிபாடு மையமாக உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 400 பழங்கால டோனியோ போலிச மத வழிபாட்டு மையங்களில் இதுவும் ஒன்றாகும்....