பேலூரின் பிரதான அம்சம் இந்த சென்னகேசவா கோயில் ஆகும். விஷ்ணுபஹவானின் அவதாரமாகிய சென்னக்கேசவ பெருமாளுக்காக இந்த கோயில் மிகப்பெரிய வளாகத்தில் ஒரு அற்புத கட்டிடக்கலை சின்னமாக எழுப்பப் பட்டிருக்கின்றது.
ஹொய்சளர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள...
தர்ப்பண சுந்தரி அல்லது ‘கண்ணாடி மங்கை’என்றழைக்கப்படும் இந்த அற்புதச்சிற்பம் பேலூர் சென்னக்கேசவா கோயிலில் உள்ளது. சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள இந்த கலையம்சம் மிளிரும் சிற்பத்தைச் சுற்றி அலங்கார வடிவமைப்பு மற்றும் நடன மங்கையரின் நுட்பமான சிறு சிற்பங்கள்...
பேலூருக்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த சென்னிகராயா கோயிலாகும். ஹொய்சளர் காலத்தில் ஷாந்தலா தேவியால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் வீரநாராயணா கோயில் வளாகத்தில் உள்ளது.
இதன் உட்புறத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள...
பேலூரில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் விஷ்ணு சமுத்ரம் என்று அறியப்படும் இந்தப் பெரிய புனிதக்குளமாகும். இந்த குளமானது நரசிம்ம ராயர் காலத்தில் பத்மராசா மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது.பொற்காலம் என்றறியப்படும் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சியில்...
கார்த்திகை தீபோத்ஸவ ஸ்தம்பம் அல்லது மஹாஸ்தம்பம் என்று அழைக்கப்படும் இந்த 42 அடி உயர விளக்குத்தூண் அமைப்பு சென்னக்கேசவ கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. அடிப்பிடிமானப்பூச்சு எதுவுமே இல்லாமல் ஒரு ஒற்றைக்கல் மேடையின் மீது இந்த தூண் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு...
பேலூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் வீரநாராயணா அல்லது லட்சுமி நாராயணா என்று அறியப்படும் கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலைத் தரிசிப்பது அவசியம். ஹொய்சள மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் சென்னக்கேசவ கோயிலுக்கு மேற்குப்பகுதியில் கலையம்சங்கள்...