நபதீப் – ஒன்பது தீவுகள்!
நபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்’ எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப்......
துர்காபூர் - மேற்கு வங்காளத்தின் இரும்பு நகரம்!
மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர். பிதன் சந்திரா ராய், தனது அண்டை மாநிலங்களில் உள்ளவை போன்றே ஒரு மாபெரும் இரும்பு எஃகு தொழில் நகரத்தை உருவாக்க நினைத்த கனவை......
பாராஸாத் - கலாச்சார நகரம்!
பாராஸாத் நகரம் கொல்கத்தாவை ஒட்டி அமைந்துள்ளது. இது பெங்காளி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு உற்சாக நகரமாக புகழ் பெற்றுள்ளது. துர்க்கா பூஜா மற்றும் காளி பூஜா திருவிழாக்காலங்களில்......
முகுத்மணிபூர் - அமைதி சூழ்ந்த நகரம்!
மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர......
முர்ஷிடபாத் – நவாப்களின் நாற்காலி!
முன்னாட்களில் மக்சுதாபாத் என்றழைக்கப்பட்ட முர்ஷிடபாத் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிடபாத் மாநகராட்சியில் அமைந்துள்ள நகரமாகும். நம் நாட்டில் அதிக ஜனத்தொகை காணப்படும்......
கல்னா – கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள்
கல்னா அல்லது அம்பிகா கல்னா என்று அழைக்கப்படும் என்று அழைக்கப்படும் இந்த நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ளது. மா அம்பிகா அல்லது அன்னை அம்பிகா என்று வணங்கப்படும்......
மால்டா - மாம்பழ நகரம்!
ஆங்கில பஜார், அங்க்ரேஜி பஜார் என்றும், மாம்பழ நகரம் என்றும் அழைக்கப்படும் மால்டா மேற்கு வங்காளத்தின் வட பகுதியில், டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு அருகில்......
பாங்குரா - மலைகளும், கோயில்களும்!
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் பிரசித்தமடைந்து வருகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள்......
காமர்புகுர் - கைவினைப் பொருட்களின் சொர்க்கம்!
மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான், இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் பெயர் வைத்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணர் பிறந்தார். மேலும், புகழ் பெற்று......
மாயாபூர் - ஆன்மீக தலைநகர்!
மாயாபூர் என்கிற சொல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. மேலும் மாயாபூர், தான் ஒரு ஆன்மீக நகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும்......
தாராபீத் – தந்த்ரீக கோயில் பூமி
தாராபீத் எனும் இந்த கோயில் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இது இங்குள்ள தாரா கோயிலுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தாரா எனும் தெய்வம் சக்தியின் ஒரு ரூபமாகும்.......
ஹுக்ளி - கலாச்சார கேந்திரம்
ஹுக்ளி அல்லது ஹுக்ளி சுச்சுரா என்று அழைக்கப்படும் இந்த நகரம் இந்தியாவில் கதம்பமான வெளிநாட்டு கலாச்சார அம்சங்களுடன் காட்சியளிக்கும் நகரங்களில் ஒன்றாகும். போர்த்துகீசிய, டச்சு......
புருலியா - இயற்கையும், காட்டுயிர் வாழ்க்கையும்!
மேற்கு வங்காளத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் புருலியா. மேற்கு வங்காளத்தில் கொட்டும் அருவிகளுடன் வன விலங்குகள் வாழும் பச்சை பசுமையாய் விளங்கும் காடுகளில் ஒன்று......
சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!
மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......