ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகரோ எஃகு தொழிற்சாலை மிகவும் புகழ்பெற்றது. ஏனெனில் இது சுதேசி இயக்கம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முதல் எஃகு தொழிற்சாலை ஆகும்.
இந்த உருக்கு ஆலை , சோவியத் உதவியுடன் நிறுவப்பட்ட பின்னர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL)...
பரந்த வெளியை கொண்டுள்ள இந்த ஜவஹர் நேரு உயிரியல் பூங்காவானது 1989-ம் ஆண்து உருவாக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவில் பல்வேறு இனங்களை சேர்ந்த உயிரினங்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது சுற்றுலா...
தொழிலாளர் தலைவர் பி.டி.பர்மா நந்த திரிபாதி, என்பரால் 1967-ஆம் ஆண்டு இந்த ராம் மந்திர் பொகரோவில் நிறுவப்பட்டது. இந்த ராம் மந்திர் ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த அறக்கட்டளையானது ஆண்டு தோறும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த...
பொகரோ மற்றும் தன்பாத் மாவட்டங்களை பிரிக்கும் தாமோதர் ஆற்றின் அருகில் புபுன்கி கிராமத்தில் இந்த புபுன்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த பண்டைய ஆசிரமத்தில் பண்டைய குரு குலக் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
அதாவது குருவினுடைய வீட்டில் அவருடைய சீடர்கள்...