ஜியா-உத் தின் புகாரி கல்லறை ஜியா-உத் தின் புகாரி, நினைவாக கட்டப்பட்டது இவர் 360 சையத்களுடன் புக்காராவில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு வந்தவர். ஒரு பிரபல நம்பிக்கைக்கு ஏற்ப, அவர் பல அற்புதங்களை செய்யதவர் என்று கூறப்படுகிறது.
ஒருமுறை அவர் மெதுவாக கண்களை தொட்டு ஒரு பார்வையற்ற பெண்ணிற்கு பார்வை கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் முஸ்லீம் மாதமான ரஜப்பின் 26ம் தேதி உர்ஸ் விழாவில் திரளான எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்த் அஞ்சலி செலுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications