ஸ்ரீ பாகேஷ்வர் மகாதேவ் கோவில் சம்பாவிலுள்ள புகழ் பெற்ற சமயஞ்சார்ந்த ஸ்தலமாகும். இந்த கோவில் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் உள்ள சுயம்பு பூமிக்கு அடியிலிருந்து தானாக வெளிவந்தது என்று நம்பப்படுகிறது. புகழ் பெற்ற சிவராத்திரி திருவிழாவின் போது,...
கப்பார் சிங் நேகி நினைவகம் சம்பாவிலுள்ள புகழ் பெற்ற ஒரு தலம். இந்த நினைவகம் 1925 ஆம் வருடம் தாக்கூர் கப்பார் சிங் என்பவருக்காக எழுப்பப்பட்டது. இவர் 1913 ஆம் ஆண்டு கர்ஹ்வால் ரைபில்ஸ் என்ற படைப்பகுதியில் சுழல்த்துப்பாக்கி பயன்படுத்தும் வீரராக இருந்தார்.
...