தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயில் எலிக் கோயில் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கர்ணி மாதா, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது.
அதோடு பிக்கனேர் நகரை நிர்மாணித்த ராவ் பிகாஜி மகாராஜா இந்த கர்ணி...
தேஷ்நோக் கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கர்ணி மாதா திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய இரு தருணங்களில் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது கர்ணி மாதா கோயில் மற்றும்...
தேஷ்நோக் கிரமாம் மற்றும் ராஜஸ்தான் முழுவதுமே நடைபெறும் திருவிழாக்களில் கங்காவ்ர் திருவிழா மிகவும் வண்ணமயமான விழாக்களில் ஒன்று. இந்தத் திருவிழா கௌரி மாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தங்கள் கணவர்மார்களின் நலனுக்காகவும் பெண்களால் கொண்டாடப்படுகிறது.
...