ஆஞ்சனேயர் கோவில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆனைப்பட்டியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான கோயில். இந்த கோயில் மதுரை ராணி மங்கம்மாவினால் கட்டப்பட்டது.
இது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பேரணை பாலத்தின் அருகில் அமைந்துள்ள்து. நீர் முழு கொள்ளளவு இருக்கும் போது இந்த கோயிலின் விக்ரகம் பாதி நீரில் மூழ்கியபடி காணப்படும்.



Click it and Unblock the Notifications