மோடி மஹால் அல்லது 'முத்து அரண்மனை', நாவாப் சுஜா-உத்-தெளலாவின் அன்பு மனைவி பஹு பேகமின் குடியிருப்பாக இருந்தது. இந்த அற்புதமான நினைவுச்சின்னம் முகலாய கட்டிடக்கலையின் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது. இது உத்திரபிரதேசத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.