டோட்ருப்ச்சென் மடாலயம் காங்க்டாக் நகரிலுள்ள மற்றும் ஒரு முக்கியமான பௌத்த மடாலயமாகும். நியிங்மா மரபின் மிகப்பெரிய கொம்பாவாக அறியப்படும் இந்த மடாலயம் இங்குள்ள பெரிய ஸ்தூபிக்காக புகழ் பெற்றிருக்கிறது.
டோட்ருப்ச்சென் மடாலயத்தின் ரிம்போச்சே இந்த மடாலாய குடியிருப்பில் இருக்கும் போது யாத்ரீகர்களுக்கும் பக்தர்களுக்கும் காலை 8 மணி முதல் 9.30 மணிவரையில் தரிசனமளித்து ஆசி வழங்குகிறார்.