கிர்னார் மலையில் அமைந்துள்ள அம்பா மாதா என்ற பழமை வாய்ந்த கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அம்பா என்ற கடவுளுக்காக அர்பனிக்கப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது, அக்கடவுளின் தேர் சக்கர தடமும், கடவுளின் காலடித் தடமும் இம்கே பதிந்திருக்கின்றன.
இந்த இடத்தில் தான் கிருஷன் பரமாத்மாவிற்கு முடி இறக்கப்பட்டது என்ற நம்பிக்கை இருப்பதால் இது ஒரு புனித ஸ்தலமாக விளங்குகிறது.