குருதாஸ்பூரில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் குரு நானக் தேவ் என்பவரை நினைவுகூறும் விதத்தில் உருவாக்கப்பட்டது. முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
அருகிலேயே குருத்வாரா தாலி சாஹிப் என்ற இடமும் இருக்கிறது. இங்கு அவர் கர்டர்பூர் எனப் பெயரிட்ட இடத்தில் உயிர்நீத்தார். இப்போது பாகிஸ்தான் பிடியில் உள்ளது.