தேரா பாபா நானக்கில் உள்ள இந்த இடம் முதல் சீக்கிய குருவான நானக் குருதேவ் தனது முதல் போதனை பயணத்தை 1515ல் முடித்துவிட்டு இங்கு வந்து தனது மனைவி மாதா சுலகனி, மகன் பாபா ஶ்ரீசந்த், மகன் பாபா லக்மி ஆகியோரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
தேரா பாபா நானக்கில் உள்ள இந்த இடம் முதல் சீக்கிய குருவான நானக் குருதேவ் தனது முதல் போதனை பயணத்தை 1515ல் முடித்துவிட்டு இங்கு வந்து தனது மனைவி மாதா சுலகனி, மகன் பாபா ஶ்ரீசந்த், மகன் பாபா லக்மி ஆகியோரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.