பெரும்பாலானவர்களால் ஷ்ராவன மடம் என்றழைக்கப்படும் ஷ்ராவனத்ஜீ கோவில் கங்கை நதிக்கரையில் ஹரித்வார் நகரில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் ஏராளமானோர் புனித கங்கையில் குளிப்பதற்காக இங்கு வருகிறார்கள். மேலும் இறந்த தங்கள் உறவினர்கள் சாந்தி பெற வேண்டும் சடங்குகளையும் இங்கு மேற்கொள்கிறார்கள்.