தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆறு மேலகிரி வழியாக பாயும் இடத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கும் மலைப்பாறைகள் மத்தியில் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி அமைந்துள்ளது.
வரிசையாக அருவிகள் விழும் இந்த பிரமாண்ட நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா என்றும்...
அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் ரம்மியமாக வீற்றிருக்கும் இந்த பெண்ணாகரம் எனும் எழில் கிராமம் ஹொகனேக்கல் சுற்றுலாப்பகுதியின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.
இந்த கிராமத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஹொகனேக்கல் உள்ளது. பட்டுப்பூச்சிகளுக்கான மல்பெரி தோட்டங்கள்,...
இளம் வயதிலேயே தீவிரமாக சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய சிவா அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
இவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். அந்நாளில் மெட்ராஸ் பிரசிடென்சி அரசாங்கத்தின்...