கார்கை மற்றும் சுவர்ணரேகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. வனத்தின் இயற்கை சூழலில் பயணிகள் நடமாட முடிந்த இந்த சூழலில் ஏராளமான பூக்கள் மற்றும் விலங்குகளை ரசிக்க முடிகிறது.
ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் பயன்படுகிறது. படகு சவாரி உள்ள இந்த பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. ஏராளமான பறவைகளும் வருகின்றன.



Click it and Unblock the Notifications