பழம்பெரும் மரமான கல்பவிருக்ஷா, ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்தியாவின் மிகப் பழமையான மரங்களுள் ஒன்றான இதன் வயது சுமார் 1200 வருடங்கள் ஆகும்.
ஒரு புராணக் கதையின் படி, நன்கு அறியப்பட்ட இந்திய ஞானியான ஆதி குரு ஸ்ரீ ஷங்கராச்சார்யா இம்மரத்தின் கீழமர்ந்து...
நரசிங்கர் கோயில் மஹா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படும் நரசிங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். குளிர்காலங்களின் போது இக்கோயிலில் ஸ்ரீ பத்ரிநாத் முனிவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நரசிங்கரின்...
செனாப் ஏரி, டங் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாகும். சரியாக செப்பனிடப்படாத ஓர் பாதை வழியே நடந்து சென்று இவ்வேரியை அடையலாம்.
வன்ஷிநாராயண் கல்பேஷ்வர், ஜோஷிமத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் அழகிய பள்ளத்தாக்காகும். இது கல்பேஷ்வர் என்ற அழகிய குகையைக் கொண்டு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
கல்பேஷ்வர் குகை, உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை...
நந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமாகும். சுமார் 630 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த தேசியப் பூங்கா, நாட்டின் இரண்டாவது பெரிய மலைத்தொடரான நந்தா தேவி மலைகளினால் சூழப்பட்டுள்ளது.
இப்பூங்கா,...