நார்சிங் மேத்தா நோ கோரோ என்கிற இந்த இடத்தில் தான் மிகப்பெரிய கவிஞரும், துறவியும், மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமான நார்சிங் மேத்தா தனது பிரச்சாரங்களை 15-ம் நூற்றாண்டு வாக்கில் மேற்கொண்டார் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த இடத்தில் தான் பகவான் கிருஷ்ணர் அவரது பக்தரான நார்சிங் மேத்தாவிற்காக தன்னுடைய ராசலீலையை அரங்கேற்றியதாக சொல்லப்படுகிறது.