கணபதியார் கோயில் செட்டி சமூகத்தினரால் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கோயில் இன்று சிதலமடைந்து காணப்பட்டாலும் இதன் சிற்பங்களும், கருங்கல் தூண்களின் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுகளும் காஞ்சிரப்பள்ளியின் ஆரம்பகட்ட தமிழ் கலாச்சார தாக்கங்களை...
செயின்ட் டோமினிக்ஸ் கத்தீட்ரல் முதன்முதலில் 1826-ஆம் ஆண்டு தேவாலயமாக கட்டப்பட்டது. அதன் பிறகு 1945-ஆம் இதன் புனரமைப்பு பணிகள் தொடங்கி 1961-ல் முடிவடைந்தது.
1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி இதன் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட பின்னர்தான் இந்த...
காஞ்சிரப்பள்ளி நகரில் இஸ்லாமிய பெருமக்களும் அதிக எண்ணிகையில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தென்பாண்டி நாட்டை சேர்ந்த புளியங்குடி மற்றும் தென்காசி பகுதிகளிலிருந்து குமலி மலையின் வழியாக காஞ்சிரப்பள்ளி நகருக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்.
...காஞ்சிரப்பளியில் உள்ள பழைய பள்ளி என்று அழைக்கப்படும் செயின்ட் மேரிஸ் பழைய தேவாலயம், இந்தியாவில் கால்வைத்த முதல் வெள்ளையர்களான போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பே 1449-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த தேவாலயம் கற்களையும், மரங்களையும் கொண்டு...