கங்கை நதிக்கரையில் அலாஹாபாத் நகரத்திலிருந்து மேற்கே 69 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஷீத்லா கோயில் முக்கியமான ஷக்தி பீடக்கோயில்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்தியாவில் 51 ஷக்தி பீடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை யாவுமே பார்வதி தேவியின்...
இந்திய ஆன்மீக மரபில் தூய்மை மற்றும் அறத்தின் அடையாளமாக ராமர் கருதப்படுவதால், ராமர் தொடர்பான எந்த விஷயமும் அல்லது சின்னமும் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் பாரம்பரியம் காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
அலாஹாபாத் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இந்த...
6 வது ஜைன தீர்த்தங்கரரான பத்ம பிரபா என்பவரை கௌரவிக்கும் விதமாக 1834ம் ஆண்டில் இந்த திகம்பர் ஜெயின் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஜைன இனத்தார் யாத்ரீக பயணம் மேற்கொள்ளும் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மஹாவீரர்...
பழைய கௌசாம்பி நகரத்தின் வரலாற்று ராமாயண மஹாபாரத காலத்திற்கும் முன்னாலிருந்தே துவங்குகிறது. மஹாபாரத காலத்தில் 16 மண்டலங்களில் ஒன்றான வத்ச மஹாஜனபடா எனும் மண்டலத்தில் தலைநகரமாக இது திகழ்ந்திருக்கிறது.
இந்த இருபெரும் இதிகாசங்களில் இந்த நகரம் சேடி வம்ச இளவரசரான...
காமாஷி தேவி கோயில் மஹாஜன்பூர் எனும் நகரத்திற்கு மேற்கே 10 கி.மீ தூரத்தில் கம்பீர புர்ப் எனும் கிராமத்திலுள்ள ஒரு குளக்கரையில் அமைந்துள்ளது. மஹாஜன்பூர் நகரம் கௌசாம்பி மாவட்டத்தின் நிர்வாக தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெகு...
பெயருக்கேற்றவாறு இந்த துர்க்கா தேவி கோயில் துர்க்கையம்மனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான கோயிலாகும். துர்க்கா தேவி பெண் சக்தியின் ரூபம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பல கரங்களில் ஆயுதங்களை ஏந்தி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இந்த...
கோஷித் ராம் விஹார் எனும் இந்த புத்த மடாலயம் புத்த ஆகம நூல்களில் வெகு உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது புத்த யாத்ரீகர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.
புத்தர் காலத்திலேயே இந்த புத்த மடாலயம் அல்லது விஹாரம் கட்டப்பட்டுவிட்டதாக...