இந்த மூகாம்பிகா கோயில் கொலப்புர ஆதி மஹாலட்சுமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொல்லூரின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் அடர்த்தியான கானகத்தின் நடுவில் மலைகள் பின்னணியில் உயர்ந்தோங்கி நிற்கும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.
...
கொல்லூர் வருகை தரும் பயணிகள் அவசியம் காண வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அரிஷ்ணா குந்தி நீர்வீழ்ச்சி ஆகும். மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நீர்விழ்ச்சி அமைந்துள்ளது.
மலை ஏற்றத்தின் மூலமாக மட்டுமே பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றடைய...
தேவதாஸ்’ எனும் கானக கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மஸ்திகட்டே எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும். இந்த கோயிலின் பிரதான கடவுள் சிலைக்கு எந்தவிதமான கூரையோ சுவரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி பூஜைகள் இந்த கோயிலில் ஒரு...
கொல்லூரில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்றான இந்த கருட குஹா பரசுராமர் கோயில் மற்றும் இஸ்க்கான் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
புராதன குகையான இதில் கருட சன்னதி அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி இங்கு கருடபஹவான் தவம் புரிந்ததாக...
கொல்லூர் ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் விஜயம் செய்யும் மற்றொரு அம்சம் இந்த பெலகல்லு தீர்த்தம் எனப்படும் நீர்வீழ்ச்சியாகும். சாகசத்தை விரும்பும் பயணிகளுக்கு மலைஏற்ற வாய்ப்பை தரும் வகையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கொல்லூர் செல்லும் வழியில் குண்டபுராவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த மரணகட்டே ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப்பயணிகள் தரிசிக்கவேண்டிய பல கோயில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பிரம்மலிங்கேஷ்வரர் கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
மேலும் இங்கு மூகாம்பிகா...
சரவதி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலேயே இந்த மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயமும் அமைந்துள்ளது.
247 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது பசுமை மாறா மற்றும் மித பசுமை மாறா இலையுதிர் காடுகளை கொண்டுள்ளதாய் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி...