கோட்டா நகரத்தில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய கோதாவரி தாம் கோயில் வெண் பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கோபுரங்கள் மிக உயரமாக கம்பீர அழகுடன் காட்சியளிக்கின்றன. ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை தரிசிக்க விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications