மதுரதீஷ் மந்திர் எனும் இந்த கோயில் கோட்டா நகரத்தில் ஒரு முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் கிருஷ்ண பக்தியை பின்பற்றும் வல்லப வம்சத்தாரால் கிருஷ்ண பகவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் அருகிலேயே ராதையின் சிலையையும் பக்தர்கள் இங்கு தரிசிக்கலாம்.