கும்பல்கர் கோட்டை 15-ஆம் நூற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான...
பாதல் மஹால் அல்லது மேகங்களின் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கும்பல்கர் கோட்டையின் உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த அரண்மனை இரண்டு தளங்களை கொண்டிருப்பதோடு, மர்தானா மஹால் மற்றும் ஜனானா மஹால் இரண்டும் பாதல் மகாலுடன் ஒன்றிணைக்கப்பட்ட பகுதிகளாக இருந்து...
கும்பல்கர் கோட்டையின் ஹனுமான் போல் என்ற நுழைவாயிலுக்கு அருகில் வேதி கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஜைன கோயில் புனித யாத்ரிகர்கள் சிலரின் தியாகத்தை கௌரவபடுத்தும் விதமாக ரானா கும்பா மகாராஜாவால் கட்டப்பட்டது.
அதன் பிறகு மகாராண பதே சிங் மகாராஜாவால் இந்தக்...
கும்பல்கர் கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் நீல்காந்த் கோயில் அதன் ஆறடி உயர கல்லாலான சிவலிங்கத்துக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த சிவலிங்கத்தை ரானா கும்பா மகாராஜா தினமும் வழிபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு நாள் இங்கு வழிபட்டுக்கொண்டிருந்த...
மம்மாதேவ் கோயில் 1460-ஆம் ஆண்டு ரானா கும்பா மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கும்பல்கர் கோட்டைக்கு கீழே நான்கு தளங்களுடன் அமைந்திருக்கிறது.
இங்கு முன்பு இருந்த கற்பலகைகளில் காணப்படும் சில மேவார் காலத்திய கல்வெட்டுகள்,...
பரசுராம் முனிவருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் பரசுராம் கோயில் தொன்மையான ஒரு குகையினுள்ளே அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் ராமரிடம் ஆசிர்வாதத்தை பெறும் பொருட்டு பரசுராமர் தவம் இருந்ததாக புராணச் செய்தி கூறுகிறது. இங்கு வரும் பயணிகள் 500 படிகளை கீழிறங்கி...