பாண்ணி புல்வெளிகள் ஒரு காட்டுப் பகுதியாகும். குஜராத் வனத்துறையால் இந்த புல்வெளிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புல்வெளிகளில் நைல்கை, சிங்கரா, ப்ளாக் பக், காட்டுக் கரடி, தங்க நரி, ஆசிய காட்டு பூனை மற்றும் பாலைவன நரி போன்ற விலங்குகள் அதிகம் உள்ளதால் இவற்றைக் கண்டு களிப்பதற்காக, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிகளுக்கு அதிகமாக வருகை தருகின்றனர்.
மேலும் அவிஃபவ்னா, ஹெர்பாடோஃபவ்னா மற்றும் இன்வெர்டப்ரேட்ஸ் போன்ற விலங்கினங்களையும் இந்த பகுதிகளில் பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications