250 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான விசிட்டிங் பாயிண்டைப் பெறும் பெங்களூரு!
லால் பாக் தாவரவியல் பூங்கா, கப்பன் பார்க், இஸ்கான் கோவில், பெங்களூரு அரண்மனை, விதான சவுதா தொடங்கி மால், பொழுதுபோக்கு பூங்கா என பல தனித்துவமான இடங்களை பெங்களூரு கொண்டுள்ளது. இப்போது 250மீ உயரத்தில்...
இரண்டாம் உலகப் போரின் ரகசிய கதவுகளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கும் அரசாங்கம்!
இரண்டாம் உலகப் போர் குறித்து பல நினைவுச்சின்னங்கள் உலகில் உள்ளன. அதே போல லண்டனில் இரண்டு உலகப் போர்களில் இருந்து தப்பிய பல போர்க்கால தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. சமீபத்தில் பிரிட்டனின்...
குடும்பத்தினருடன் கோவில்களுக்கு ட்ரிப் பிளான் பண்ணும் போது இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்!
கோவில்களின் மாநிலமான தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் முதல், பிரமிக்க வைக்கும் மதுரை மீனாட்சி கோயில் வரை...
இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் என்றால் அது இந்த கிராமம் தானாம்!
சுற்றுலா மூலம் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக இந்த ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு சிறப்பு அங்கீகாரம்...
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டும் மதுபானம் – கால பைரவர் கோவிலில் வினோதம்!
லட்டு, புளியோதோரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், கற்கண்டு உள்ளிட்டவற்றை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இங்கே ஒரு கோவிலில் மதுபானம் பிரதான தெய்வத்திற்கு...
IRCTC இ-டிக்கெட் புக் செய்வதில் தவறு செய்து விட்டீர்களா – பெயர் மாற்றம் செய்வது எப்படி?
சில நேரங்களில் நாம் டிக்கெட் புக் செய்யும் அவசரத்தில் தேதி, பெயர், பாலினம் போன்ற முக்கிய தகவல்களை தவறுதலாக பதிவு செய்து விடுவது உண்டு. குறிப்பாக, IRCTC இ-டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது இது...
20 நாட்களில் இலவசமாக சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் - இந்தியாவின் சமஸ்கிருத கிராமம்!
இந்தியாவின் பிராந்திய மொழிகள் பல உயிர்வாழ்வதற்காகப் போராடும் இந்த நேரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு சமூகம் இன்னும் சமஸ்கிருதம் பேசும் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. துங்கா நதிக்கரையில்...
உலக அதிசயங்களில் ஒன்றான இத்தாலியின் ‘கொலோசியம்’ போலவே இந்தியாவிலும் ஒரு பிரபலமாகாத கொலோசியம்!
இத்தாலியின் தலைநகரமான ரோமில் அமைந்துள்ள கொலோசியம் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். கிளாடியேட்டர் விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகளை நடத்திய இந்த பெரிய ஆம்பிதியேட்டர் கிட்டத்தட்ட 1900 ஆண்டுகளுக்கு...
உலகிலேயே சரியான நேரத்திற்கு விமானங்களை கையாள்வதில் இந்திய விமான நிலையம் தான் முதலிடம்!
இந்தியாவின் ‘சிலிக்கான் சிட்டி', ‘கார்டன் சிட்டி' என்றழைக்கப்படும் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) கடந்த மூன்று மாதங்களில் மிக...
இந்தியாவின் முதல் ஈரநில நகரமாக மாறப் போகும் ‘ஏரிகளின் நகரம்’ – உலகத்தர அங்கீகாரம்!
‘கிழக்கின் வெனிஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் ஏரிகளின் நகரமான உதய்பூர் ராஜரீகமான கடந்த காலம், பிரமாண்டமான மஹால்கள், வரலாற்றைப் பிரதிபலிக்கும் அரண்மனைகள், அமைதியான ஏரிகள், துடிப்பான பஜார்...
தமிழ்நாட்டின் அழகான கொலு கொண்டாட்டங்களை காண வேண்டுமா – இந்த கோவில்களுக்கு செல்லுங்கள்!
புரட்டாசி மாத மஹாலய அமாவாசைக்கு பிறகு தொடங்கும் ஒன்பது நாள் நவராத்திரி திருவிழாவை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விமர்சியாக கொண்டடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கூடுதல் வசீகரகத்துடன் நவராத்திரி...
இந்தியாவில் புலிகளைக் கண்டு மகிழ இந்த பிரத்யேகமான புலி பூங்காக்களுக்கு செல்லுங்கள்!
தனித்துவமான ஆரஞ்சு நிற கோடிட்ட ரோமங்கள் மற்றும் சுறுசுறுப்பான, நெகிழ்வான உடலுடன், கம்பீரமாக நடந்து வரும் புலிகளை நேரில் காண யாருக்கு தான் ஆசை இருக்காது, சொல்லுங்களேன்! உலகில் புலிகள் எண்ணிக்கை...
முன்பதிவு செய்த தேதியில் ரயிலில் பயணிக்க முடியவில்லையா - உங்கள் வசதிக்கேற்ப பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம்!
பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, உற்சாகத்துடன் உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து இருப்பீர்கள். இருப்பினும், பயணத் தேதி நெருங்கும் போது, எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக உங்களால் பயணிக்க...
இந்தியாவில் உள்ள நியூடு கடற்கரைகள் பற்றி கேள்விப்பட்டது உண்டா?
நியூடு பீச் என்றால் நிர்வாண கடற்கரை என்று அர்த்தம், இந்த கடற்கரைகளில் மக்கள் வேண்டுமென்றால் ஆடை அணிந்துக் கொள்ளலாம் அல்லது இல்லாமலும் குளிக்கலாம். இது போன்ற நியூடு கடற்கரைகள் அமெரிக்கா, பிரேசில்,...
ஒரே நாட்டுக்குள் 2,50,000 க்கும் மேற்பட்ட தீவுகள் – உலகிலேயே அதிக தீவுகளைக் கொண்ட நாடுகள்!
உலகில் மொத்தமாக 9 லட்ச தீவுகள் உள்ளன, இந்தியாவின் வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் நாட்டிற்குள் என மொத்தமாக 1,382 தீவுகள் உள்ளன, அவற்றில் வெகு சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். இதே போல...
தனியாக பயணம் செய்யும் போது நீங்கள் எதிர்கொள்ளும் மோசடிகள் – அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?
இந்தியா ஒரு விருந்தோம்பல் மிகுந்த பாதுகாப்பான நாடாக அறியப்பட்டாலும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் மோசடிகளால் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் பயணிகள் அவர்களது உடமைகள், பணம்...
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆட்டம் போட சரியான ஸ்பாட் – தமிழ்நாட்டின் சிறந்த தீம் பார்க்குகள்!
எப்போதும் சென்ற இடத்துக்கே செல்லாமல் புதிதாக ஒரு இடத்திற்கு சென்று குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை குஷிப்படுத்தக்கூடிய சூப்பர் இடங்கள் தான் - தீம் பார்க்குகள்! தீம் பார்க்குகளா - அது...
உலக மக்களின் விருப்பமான சுற்றுலாத் தலமான சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் – அதிகரிக்கும் அபாயம்!
புவி வெப்பமடைதல் காரணமாக பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, இந்த வெப்பநிலை அதிகரிப்பு சிகரங்களில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகின்றன. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் பக்கெட்...