தமிழ்நாட்டிலேயே இவ்வளவு அற்புதமான தேனிலவு ஸ்தலங்கள் இருக்கும் போது ஏன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும்?
புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு என ஒரு தனிப்பட்ட சூழல் நிச்சயம் தேவைப்படுகிறது. ஒருவரிடம் ஒருவர் ஒளிவு மறைவின்றி நன்றாக பேசி மகிழ ஒரு இடம் தேவைப்படுகிறது. அதற்காக தான் தேனிலவு...
ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? அதற்கு பதிலாக இந்த ஆப் மூலம் இலவசமாக விமானத்தில் பயணித்திடுங்கள்!
உங்களது ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையா? கவலையே வேண்டாம். அதற்கு பதிலாக IRCTC உங்களுக்கு இலவசமாக விமான டிக்கெட்டை வழங்குகிறது. என்ன அதிசயமாக இருக்கிறதா? ஆனால் உண்மை தான்! பயணத்திற்கு உத்தரவாதம்...
என்ன இது அமெரிக்கா செல்ல விரும்பவர்களுக்கு வந்த சோதனை?
வெளிநாடு என்றாலே பாமர மக்களுக்கும் உடனே நினைவுக்கு வருவது அமெரிக்கா தான்! அமெரிக்கா சென்று வருவது என்பதை இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோர் தங்கள் வாழ்நாள் லட்சியமாகவே கருதுகிறார்கள். ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இத்தனை மர்மங்கள் இருக்கின்றன என்று நமக்கு தெரியுமா?
பாரம்பரியம், கலாச்சாரம், இசை, சிற்பம், நடனம் மற்றும் பல செயல்பாடுகளால் நிறைந்துள்ள சென்னை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரும் நகரமாக உள்ளது. சென்னைக்கு வருகை தரும் எவரும்...
மதுரையில் பாரம்பரிய பல்லுயிர் தளம் – இது மதுரைக்கே பெருமையான தருணம்!
மதுரை மாவட்டத்தின், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவே மாநிலத்தின்...
திருவண்ணாமலை தீபத்திற்கு இத்தனை சிறப்பு பேருந்துகளா – மக்களே மறக்காமல் சென்று வாருங்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் டிசம்பர் 6 ஆம் தேதியன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை தீபம் மற்றும் பௌர்ணமிக்காக 27௦௦ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என...
2023 இல் எல்லா மாதங்களிலும் நீங்கள் சபரிமலைக்கு செல்லலாம் - சபரிமலை 2023 காலெண்டர்!
கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று சாஸ்தாவை தரிசனம் செய்வது தான் விசேஷம்! மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சபரிமலை நடை...
இனி நீங்கள் ரயிலில் இந்த வகுப்பில் பயணிக்க முடியாது – இந்திய ரயில்வேயின் அதிரடி முடிவு!
ரயில் பயணத்தை மிகவும் வசதியாக்கி தருவது நாம் தேர்வு செய்யும் இருக்கைகள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது தானே! அதிலும் ஏசி வகுப்பில் பயணித்து பழகியவர்கள் வேறு எதையும் தேர்வு செய்ய...
அச்சு அசல் சபரி மலை போல இருக்கும் சென்னை ஐயப்பன் கோவில் – “வட சபரி”
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியஸ்தலமான சபரிமலையில் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதம்...
இனி சுலபமாக இன்னர் லைன் பெர்மிட் பெற்று விடலாம் – இப்பொழுதே ட்ரிப் பிளான் பண்ணுங்கள்!
நாம் இந்தியர்களாகவே இருந்தாலும் கூட முழு இந்தியாவையும் நம்மால் சுதந்திரமாக சுற்றிப் பார்க்க முடியாது. ஆம்! சில பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல நாம் முன்கூட்டியே அனுமதி...
ரயில் பயணத்தோடு இனி பல வகை உணவுகளையும் சுவைக்கலாம் – IRCTC யின் அதிரடி ஆஃபர்!
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பிரயாணம் செய்கின்றனர். ஆனால் ஒரு நீண்ட பயணமாக இருக்கும் சமயத்தில் உணவுக்கு சற்றே சிரமப்படுகிறோம்! அதுவும் குறிப்பாக உணவு பிரியர்கள், குழந்தைகள்,...
அழகிய மாஞ்சோலை கிராமம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா – கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாத இடம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய...
சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
சென்னைக்கு உள்ளேயும் சென்னையைச் சுற்றியும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் செய்ய இடங்கள், பலவகையான உணவகங்கள், கோவில்கள்,...
இனி ரயில் டிக்கெட் புக் செய்வது மிகவும் ஈஸி - இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!
தினசரி ரயிலில் பயணிப்பவர்களுக்கு, அடிக்கடி தொலைதூரம் ரயிலில் சென்று வருபவர்களுக்கும் மட்டுமே தெரியும், ரயில் டிக்கெட் புக் செய்வது சாமானிய காரியம் இல்லை என்று! அதுவும் சீசன் நேரங்களிலும், பண்டிகை...
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - தரிசனம், பஸ் புக்கிங், அன்னதானம் பற்றிய தகவல்கள்!
கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும்...
கைலாய மலைக்கான சாலை தயாராகிவிட்டது – இனி சிரமமின்றி கைலாய யாத்திரைக்கு செல்லலாம்!
ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் அம்மை பார்வதியுடன் பூத கணங்கள் சூழ இமயமலையின் கயிலையில் குடி கொண்டுள்ளார் என்பது பல கோடி இந்து மக்களின் நம்பிக்கையாகும். இது நம்பிக்கை மட்டுமின்றி, பல...
சென்னைக்கு வரவிருக்கும் டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்!
சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் தயாரிப்பதற்காக 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ...
சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையான இந்த தமிழ் நாகரிகத்தைப் பெற்றி கேள்விப்பட்டதுண்டா?
அரியலூர் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பொட்டல் காடுகளும், உலர்ந்த மரங்களும், காய்ந்த சமவெளிகளும் மட்டும் தான், என்று நினைக்குறீர்களா? அதுதான் இல்லை! அரியலூர் சிந்து சமவெளிக்கு...