மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு பாலத்தை கடந்து வர...
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த...
ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது. 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ்...
கொல்ஹு ஹில் ஜார்க்கண்ட்டில் உள்ள சத்ராவின் புகழ்பெற்ற சிறப்புகளில் ஒன்றாகும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் வனாந்திர பார்வை உங்களை கண்டிப்பாக மூச்சடைக்க செய்து விடும். மிகப் பிரபலமான கொல்ஹு மேளா...
கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு...
தானேயில் சூரஜ் வாட்டர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக சூரஜ் நோக்கி செல்லலாம். பிரமாண்டமாக 17 ஏக்கர்...
சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன....
அகநாஷினி ஆற்றின் கரையில் 4.1 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். இதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை...
அலிபாக்கில் மற்றுமொரு கடற்கரை அம்சம் இந்த அக்ஷி பீச் ஆகும். இது அலிபாக்கிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அழகான கடற்கரையில் தூய வெள்ளியை ஒத்த வெண்ணிற மணல் காணப்படுகிறது. விளம்பர மற்றும்...
அமைதியான சிறு நகரமான கோலார் கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 3,969 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் எல்லையை ஒட்டி...
இறைவனின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக பத்தனம்திட்டா மாவட்டம் அறியப்படுகிறது. இந்த மாவட்டம் தற்போது கேரளாவின் முக்கிய வணிக மையமாக திகழ்ந்து வருகிறது. இந்த...
சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன்...
விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். 108 வைணவத்...
உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்ட அலெக்சாண்டர் எனும் மாவீரர் இந்தியாவை அடைவதே லட்சியம் எனக் கொண்டு இந்திய நாட்டை நோக்கி படையெடுத்து வந்தான் என வரலாற்று கதைகள்...
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த பூமியில் இந்த சம்சிங் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள எல்லா நகரங்களுமே இமாலயத்தின் அடிவார மலைகளில் அமைந்துள்ளதால் எங்கு...
திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு...
கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது,...
கண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த 'பிரபு மூக்கு' என அறியப்படும் சிகரம் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்க்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினைப் பெற்றுள்ளது....