வசந்த கால சுகத்தை அனுபவிக்க மார்ச் மாதத்தில் டூர் போவதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான 6 இடங்கள் இது தான்
மார்ச் மாதம் என்பது வசந்த காலத்தின் இதத்தையும், கோடை காலத்தின் கதகதப்பையும் தரும் மாதமாகும். நாட்டின் சில பகுதிகளில் வானிலை மென்மையாக இருக்கம். பூத்துக் குலுங்கும் வண்ணமயமான வசந்த காலத்தின்...
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய 10 மாவட்டங்கள் இவை தான் – நம்பர் 1 மாவட்டம் எது?
தமிழ்நாடு, அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது. 1956 ஆம் ஆண்டு வெறும் 13 மாவட்டங்களுடன் நிறுவப்பட்ட தமிழ்நாடு, இன்று 38...
இந்தியாவின் டாப் 10 நீளமான பாலங்கள்...எங்கெல்லாம் இருக்கிறது தெரியுமா?
நீர்வழிப் பாதைகளின் குறுக்கே, இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்திற்காக பல கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் சாலைகள், பாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் அடல் சேது, மகாத்மா காந்தி...
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை அழகான கடற்கரைகளா?!
தமிழ்நாடு ஒரு கடற்கரை மாநிலமாக பல அழகிய கடற்கரைகளின் தாயகமாக இருக்கிறது. சென்னை துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை பல அழகிய கடற்கரைகள் தமிழ்நாட்டை அலங்கரிக்கின்றன. ஆனால், அவற்றில் தமிழ்நாட்டின் ஒரு...
இந்தியாவின் இந்த நகரம் தான் 9 விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்பட்ட ஒரே இந்திய நகரம்!
விரைவுச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, உயர் மட்ட சாலை, மேம்பாலங்கள் என இந்தியாவின் சாலை வலையமைப்பு உலகத்தரத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மூலை முடுக்குகளையும், சாலை மூலம் இணைக்கும் இந்திய தேசிய...
தனியாக டூர் போகும் பெண்களே...தென்னிந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் இவைகள் தானாம்
பெண் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் இன்றைய கால கட்டத்தில், தனியாக சென்று ஊர் சுற்றி பார்க்க நினைக்கும் பெண் சுற்றுலா பயணிகள் பாதுப்பாக சென்று வருவதற்கு ஏற்ற தென்னிந்தியாவின் மிக முக்கியமான 10...
இந்தியாவில் பிரபலமான இந்த 12 ரயில் நிலையங்களுக்கு சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய செம உணவுகள்
இந்தியாவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து ரயில்வே துறை ஆகும். ரயிலில் பயணிக்கும் பயணிகளை கவருவதற்காக பல ரயில் நிலையங்களில் வித்தியாசமான பல உணவுகளை இந்திய ரயில்வே துறை விற்பனை...
இந்த ஹில் ஸ்டேஷன்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை என உங்களுக்கு தெரியுமா?
பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, கோடைகால ஓய்வு இடங்களாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட மலைவாசஸ்தலங்கள் பல உள்ளன. அவற்றில் இந்தியாவில்...
800 கிமீ தூரம் 2 மணி நேரத்தில் – இந்தியாவின் முதல் புல்லட் ரயில் புதிய அப்டேட்!
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் அதிவேக புல்லட் ரயில் நம் இந்தியாவுக்குள்ளும் ஓடப் போகிறது. அதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில்...
சிவராத்திரி என்றால் இந்தியாவின் இந்த இடங்கள் தான் பேமஸ் – தமிழ்நாட்டிலும் ஒரு இடம் உண்டு!
சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் மகா சிவராத்திரி, அதிலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த இந்த தினத்தில் சிவ சிந்தனையில் ஈடுபட்டு, சிவ நாமம் சொல்லி,...
இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு தான் அதிக ரயில்வே நிதி ஒதுக்கீடு – தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
2025-26 பட்ஜெட்டில் இந்திய ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாக ரயில்வேக்கு ரூ.255445.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்க்கு ரூ.3445.18 கோடியும் மூலதனச்...
தென்னிந்தியாவில் குடும்பத்துடன் சென்று மகிழ ஏற்ற முக்கியமான 8 வன விலங்கு தேசிய பூங்காக்கள்
சுற்றுலா செல்லும் போது ஏதோ சில இடங்களுக்கு போய் ஜாலியாக இருந்து விட்டு வந்தோம் என்று இல்லாமல், குழந்தைகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையிலான டிரிப்பாக இருந்தால் அவர்களாலும் மறக்க...
உலகிலேயே மிகப்பெரிய 5 வீடுகள் இவை தான் – அடேங்கப்பா! என்ன ஒரு ஆடம்பரம்!
நமக்கு எல்லாம் வெறும் 1000 சதுர அடி வீடு இருந்தாலே போதும், அதுவே பெரிய சொர்க்கம் தான். ஆனால் இந்த பட்டியலில் நாம் பார்க்கப் போகும் வீடுகள் தான், உலகிலேயே மிகப்பெரிய வீடுகள், அவற்றில் உள்ள...
திருவனந்தபுரத்தில் இப்படி ஒரு இடங்களா?...பலருக்கும் தெரியாத 7 அற்புத இடங்கள்
Meta Description: Meta Keywords: கேரளா டூர் என்றால் வழக்கமாக செல்லும் சுற்றுலா தலங்களுக்கே சென்று போராடித்து விட்டது என நினைக்கிறீர்களா? புதுசா, பயருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என...
நிம்மதியாக மூத்த குடிமக்கள் சென்று வர ஏற்ற தென்னிந்தியாவின் டாப் 10 சுற்றுலா தலங்கள்
வயது முதிர்ந்தோரில் பலபேர் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியான சூழலில் தான் வாழ விரும்புவார்கள். அழகிய காட்சிகள், அமைதியான வாழ்க்கை, எந்த தொந்தரவும் இல்லாத ஒரு ஓய்வு நகரத்தை தங்கள்...
கோயம்புத்தூர் மக்களுக்கு செம நியூஸ் – பிப்ரவரி 27 முதல் தமிழ் தெம்பு திருவிழா!
கோவையின் ஒரே இடத்தில் கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் என அனைத்தையும் கண்டு களிக்க கோவை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின்...
திருச்சியில் சென்று பார்க்க வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க ஏழு இடங்கள்
வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய மற்றும் கலாச்சார நகரமான திருச்சிராப்பள்ளி பல புகழ்பெற்ற கோவில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் கொண்ட இடம் ஆகும். தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளை எடுத்துக்...
கவுண்டரில் புக் செய்யும் டிக்கெட்டுகளை விட ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏன் விலை அதிகம் – இதோ காரணங்கள்!
அவசர காரணங்களுக்காக ரயில் டிக்கெட் புக் செய்யும் போது தான், கடைசி நேரத்தில் அதிக விலை விற்பதை நாம் உணர்கிறோம். நீங்கள் என்ன தான் யுக்திகள் உபயோகித்தாலும் கூட, கவுண்டரில் வாங்கும் டிக்கெட்டுகளை விட...