எல்லையற்ற இவ்வுலகில் சிறகடித்து பறக்கலாம் வாருங்கள்!
என்றும் ஓயாத இரைச்சல், "இன்னும் அதிகம் வேலை செய்" என்ற மேலதிகாரியின் குடைச்சல், செல்போன் இணையதளம் என சர்வகாலமும் தகவல்களை கொட்டி மூழ்கடிக்கும் நவீன கண்டுபிடிப்புகள், வீட்டுக்கடன், அதிக மார்க்...
பேக்கள் - கேரளக் கடற்கரையின் அற்புதம்
பேக்கள், கேரளா மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த எளியதொரு சுற்றுலாத்தலம். பழமை வாய்ந்த கோட்டைகள், நீலக்கடல் அலைமோதும் அழகு கடற்கரை, வானுயர்ந்த மலைகள், வளம்...
'I' நாயகன் விக்ரமின் படங்களில் வந்த அற்புதமான சுற்றுலாத்தலங்கள்
'I' பட நாயகன் விக்ரம், இவரின் படங்கள் எல்லாவற்றையும் அடுத்தடுத்து பார்த்தால் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகர் நடித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். 'ஐ' படம் ஒன்று போதும் அவரின்...
ஆனைமலை - இங்கு சென்றிடவே மனம் விரும்பிடுமே
பேரழகும் அதிசயங்களும் நிறைந்த இயற்கை வளத்தை கொண்டு வானுயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் முக்கியமான மலைகளில் ஆனைமலையும் ஒன்று. தென் இந்தியாவில் வேறுங்கும் இல்லாத அளவு...
இந்தியாவின் சிறந்த மூன்று சாலைப்பயணங்கள் - ஒரு பார்வை
நண்பர்டளுடனோ தனியாகவோ நாம் மேற்கொள்ளும் பயணங்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவை. நாம் சென்றடையும் இடங்களில் கிடைக்கும் சந்தோசத்தை காட்டிலும் அந்த இடங்களை நோக்கிய பயணங்களின் போது கிடைக்கும் அனுபவம்...
மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்
மகாராஷ்டிரா என்றாலே மும்பை நகரம் மட்டுமே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். மும்பையை தவிர்த்த மகாராஸ்டிராவில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை.பருவ மழை...
பொங்கல் விழாவை கொண்டாடிட நாம் செல்ல வேண்டிய ஐந்து இடங்கள்
அம்மா, அக்கா, தங்கைகள், தம்பிகளுடன் ஒன்றாக கூடி அமர்ந்து போட்டி போட்டுக்கொண்டு கரும்பு கடித்து, முறுக்கு அதிரசம் சுட உதவி செய்து, தோட்டத்துக்குள் போய் காப்புக்கட்ட பூளைப்பூ பறிக்க சென்றது,...
ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இந்திய திருவிழாக்கள்
வேறெந்த மாதத்தை காட்டிலும் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் இந்தியாவெங்கும் ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஏனெனில் இந்த மாதத்தில் தான் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அறுவடை நடைபெறும். இதமான...
தமிழ்நாட்டின் டாப் 5 சுற்றுலாத்தலங்கள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள் உள்ள அற்புத மாநிலம் என்றும் குன்றா தித்திப்புடன் தமிழ் தவழும் தமிழகம் ஆகும். எகிப்திய பிரமிடுகளுக்கு இணையான தொன்மையும், கட்டிடக்கலை...
விசாகப்பட்டினத்திற்கு என்றும் நினைவில் நீங்காத பயணம் ஒன்று செல்வோம் வாருங்கள்
'இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் ஆபரணம்' என்ற சிறப்புக்குரிய நகரம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினம் தான். துறைமுகம், இரும்புத் தொழில்சாலைகள், தகவல் தொழில்நுட்பத்துறை...
எந்தெந்த கோவில்களில் எத்தனை கோடி பணம், நகை இருக்கு தெரியுமா?
10,000 வருடங்களுக்கு மேலான பெரும் பழமையான வரலாறு கொண்ட இந்திய தேசத்தின் அடையாளமாக இத்தனை வருடங்களும் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் கோயில்கள். இந்தியர்களின் அறிவாற்றல், செல்வ செழிப்பு, அறிவியல்...
திருமணம் செய்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் அனுபவிச்சடனும்! ஏன் தெரியுமா?
"சீக்கிரம் பையனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு கால்கட்ட மாட்டிவிடுங்க" என்று 25 வயது ஆனதுமே நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கல்யாண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். எவ்வளவு தான் நம்மை ஆழமாக...
உலக சுற்றுலாப் பயணிகளையே வியப்பில் ஆழ்த்தும் பிச்சாவரத்தில் அப்படி என்ன அற்புதம்?
மெரினா, உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை, சிறுவாணி, உலகின் இரண்டாவது மிக சுவையான நீர் இவையெல்லாம் தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்று அதே போன்று தமிழகத்தில் இருக்கும் நாம் இன்னும் அதிகம் அறிந்திராத...
இந்த கிறிஸ்மசுக்கு வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு போகலாம் வாங்க...
தீராத நோய்கள் எல்லாம் இங்கே சென்றால் குணமாகும், நீங்காத துயரமெல்லாம் அன்னையின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தனை செய்தால் நீங்கிவிடும் என போற்றப்படும் இடம் தான் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில்....
அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்
உலகநாயகன் கமலஹாசனின் திரை வாழ்க்கையில் திருப்புனையாக அமைந்த படம் என்றால் அது 'புன்னகை மன்னன்' தான். அந்த படத்தில் கமலஹாசனும் நாயகி ரேகாவும் ஒரு அருவியின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து...
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்
இமாலய மலையின் சாரலில் அமைந்திருக்கும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவில் இருக்கும் முக்கியமான மலை வாசஸ் ஸ்தலங்கள் மற்றும் யாத்ரீக இடங்களை உள்ள மாநிலமாகும். இதனாலேயே இங்கு வருடம் முழுவதும்...
கண்ணூர் - என்ன ஊருப்பா இது...
கண்ணூர், கேரளத்தின் செழுமை மிக்க நகரங்களுள் ஒன்றாகும். பிரிட்டிஷ் காலத்தில் கண்ணனூர் அதாவது கிருஷ்ண பகவானின் ஊர் என இவ்வூரின் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது, பின்னர் அது மருவி கண்ணூர்...
வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்
இந்தியாவில் என்றென்றும் பயணங்களுக்கு எல்லையே கிடையாது. சிறகுகள் முளைத்து பறக்க ஆரம்பித்தால் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடம் என பயணித்தாலும் இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் பயணித்து...