கேரளாவின் அமைதியான கடற்கரைகளில் ஒன்றான மாராரிக்குளம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனைமரங்களும், மனித காலடிச் சுவடுகள் படாமல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பும் மாராரிக்குளம் கடற்கரையை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழச்...
அர்த்துங்கல் பீச் தனிமையின் ஏகாந்தத்தை சுகிக்க விரும்பும் எந்த ஒரு பயணிக்கும் மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த கடற்கரையில் எல்லையில்லாமல் நீண்டு செல்லும் பனை மரங்களும், கிராப்புற வாழ்க்கையின் சாரத்துடன் கரையோரங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் மீன்...
அர்த்துங்கல் தேவாலயம் ஆலப்புழா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அர்த்துங்கல் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
...