ஜெயின் மந்திர் சலாவா என்ற பழமையான ஜெயின் கோவில் சலாவா என்ற பழமையான நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக, சலாவா நகரம் சமண சமய மக்களின் முக்கியமான மத மற்றும் தெய்வீகத் தலமாக விளங்குகிறது. சாந்திநாதா, குந்துநாத் மற்றும் ஆரஹநாதா ஆகிய முக்கியமான சமண தீர்த்தங்கரர்களின் பிறப்பிடமாகவும் சலாவா உள்ளது அதன் சிறப்பம்சமாகும்.