மோர்பியிலுள்ள சிறந்த ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த மணி மந்திர். இது பல மதத்தினருக்கும் சமயஞ்சார்ந்த புனித ஸ்தலமாக விளங்குகிறது. தன் ராணிகளின் ஒருவரான மகாராணி மணி பென் என்பவருக்காக மோர்பியின் அரசரால் கட்டப்பட்டதே இக்கோவில்.
மோர்பியிலுள்ள சிறந்த ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த மணி மந்திர். இது பல மதத்தினருக்கும் சமயஞ்சார்ந்த புனித ஸ்தலமாக விளங்குகிறது. தன் ராணிகளின் ஒருவரான மகாராணி மணி பென் என்பவருக்காக மோர்பியின் அரசரால் கட்டப்பட்டதே இக்கோவில்.