அரபிக்கடலும், குன்றுகளும் சுற்றி இருக்க கவின் கொஞ்சும் ஓவியம் போல் காட்சியளிக்கிறது முருதேஸ்வர் கடற்கரை. ராவணன் பிராண லிங்கத்தை இந்த கடலில் வீசி எறிந்த பிறகு இப்பகுதியின் நீர் புனிதத் தீர்த்தமாக கருதப்பட்டு வருகிறது.
இந்தக் கடற்கரை அழகிய முருதேஸ்வர்...
முருதேஸ்வர் ஆலயமும், அதன் ராஜகோபுரமும் கண்டுக கிரி குன்றில் அமைந்திருக்கிறது. மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.
இந்தக் கோயில் இருக்கும் இடத்தில்தான் முன்பொரு முறை பிராமண சிறுவன்...
முருதேஸ்வர் வரும் பயணிகள் சிவன் சிலையை பார்க்கும் மாத்திரத்தில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த 123 அடி சிவன் சிலை உலகிலேயே இரண்டாவது உயரமான சிலையாக கருதப்படுகிறது.
இச்சிலையை சிவமோக காசிநாத் மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதர் ஆகியோர் செய்து...