இக்கோவில் திருப்பதி பாலாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கோவிலாகும். கிர்தான் பவன் என்றும் வழங்கப்படும் இக்கோவிலில் மாலை வேளைகளில் கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஏழைகளுக்கு மதிய உணவும் இங்கு வழங்கப்படுகிறது.
இக்கோவில் திருப்பதி பாலாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கோவிலாகும். கிர்தான் பவன் என்றும் வழங்கப்படும் இக்கோவிலில் மாலை வேளைகளில் கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஏழைகளுக்கு மதிய உணவும் இங்கு வழங்கப்படுகிறது.