நாகர்ஹொளே தேசியப் பூங்கா 1955-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இதன் பரப்பளவை 643 சதுர கிலோமீட்டர் அளவுக்கு அதிகரித்து, 1988-ஆம் ஆண்டு இதை தேசிய பூங்காவாக தரம் உயர்த்தினர்.
அதுமட்டுமால்லாமல் இது 1999-ஆம் ஆண்டு...
நாகர்ஹொளே வரும் பயணிகள் கண்டிப்பாக லக்ஷ்மண தீர்த்த ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இராமேஸ்வரா கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இதன் முதன்மை தெய்வமான சிவபெருமானை வழிபடுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று...