நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வர் என்றும் அறியப்படுகிறது.
சிவபெருமானுக்கான கோயிலான இது திராவிட சிற்பக்கலை பாணியில்...
நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த நஞ்சன்கூடு பாலத்தை பார்ப்பது அவசியம். 1735 ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இது அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் தற்போது இந்த பாலத்தை புராதன சின்னமாக...
நஞ்சன்கூடுக்கு வரும் பயணிகள் இந்த ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடத்துக்கும் நேரம் இருந்தால் விஜயம் செய்யலாம். இது பிரதீக சன்னிதி என்றும் அழைக்கப்படுகிறது.
வழக்கமாக காணப்படும் பிருந்தாவனத்துக்கு பதிலாக இங்கு ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் சிலையையே இந்த மடத்தில்...
நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கு அருகிலுள்ள பரசுராம க்ஷேத்திரம் எனும் ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம். இது கபிலா மற்றும் கௌண்டின்யா ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும்.
இங்கு பரசுராமர் தன் தாயின் தலையை துண்டித்த பாவத்தை கழுவி மனச்சாந்தி பெற்றதாக...