பர்வனூவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காளி மாதா கோவில், ஒரு பழமையான மத மையமாக விளங்குவது மட்டுமல்லாமல், காலம் மற்றும் நேர மாற்றத்தால் உருவாக்கப்பட்ட இந்துக்கடவுளான காளிக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற இந்த கோவிலுக்கு வருகின்றனர். ஹரியானாவில் உள்ள கால்கா என்ற நகரம் இந்தக் கோயிலின் நினைவாகவே பெயரிடப்பட்டுள்ளது. கிராமிய புராணக்கதைப்படி இக்கோவிலை மகாபாரதத்தில் வரும் ஐந்து சகோதரர்களான பாண்டவர்கள் கட்டியதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications