கோல்கார், தானிய சேமிப்புக்கு புதிய அர்த்தம் வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட ஒரு பரீட்சார்த்த முயற்சியாகும். 1786 ஆம் ஆண்டு நிலவிய கொடும்பஞ்சத்தின் போது கட்டப்பட்ட இது, சுமார் 29 மீட்டர் உயர தானியக் கிடங்காகும்.
இதன் மிகப் பிரத்யேகமான உபயோகத்துக்கான கட்டுமானத் தன்மையையும் தாண்டி கோல்கார், கங்கை நதியை பின்னணியில் கொண்டு மொத்த நகரின் காட்சிப்பரப்பையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது. இக்காட்சி வசியப்படுத்தக்கூடியது என்ற வார்த்தையின் அனைத்து புலன்களையும் எடுத்துரைப்பது போல் தோற்றமளிக்கிறது.



Click it and Unblock the Notifications