பிராக்பூரின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வரும் ஜட்ஜஸ் கோர்ட், 1918-ல் நீதிபதி சர் ஜெய்லால் என்பவர் இங்கு வந்த பிறகு, இந்தோ-ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மாளிகை 12 ஏக்கர் பரப்பளவில் தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஏராளமான லிசீஸ் மரங்கள், பிளம்ஸ், மாம்பழம், மற்றும் மற்ற சிட்ரஸ் மரங்களும் உள்ளன. இது தவிர, கற்பூர தாவரங்கள், கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிறவற்றையும் இங்குள்ள வளாகத்தில் காணலாம்.



Click it and Unblock the Notifications