வானோவ்ரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த நினைவிடமானது 18ல் வாழ்ந்த ஷீ மஹாட்ஜு ஷிண்டே என்று அழைக்கப்படும் பிரபலமான மராத்திய மஹா வீரருக்காக அமைக்கப்பட்டுள்ளது.
பேஷ்வாக்களின் ஆட்சியில் இவர் ஒரு குறிப்பிட்த்தகுந்த தளபதியாக விளங்கினார். இந்த நினைவிடம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு வாஸ்து ஹரா கட்டிடக்கலை நிர்மாண விதிகளின் படி அமைக்கப் பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications