துர்கா தேவியின் அவதாரமான காயத்ரி தேவி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதாக மஹோத்சவத்தின் போது கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐந்து தலை, பத்து கைகளை கொண்ட அம்மன் சிலை மதிநுட்பம் மற்றும் அறிவுக் கூர்மையை குறிக்கிறது.