Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இராமேஸ்வரம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்

    இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை சொல்லலாம். இது ஒரு சாதாரண கோவிலாக இல்லாமல், இராமேஸ்வரம் நகரத்தின் வரலாற்றுடன் மிகத்தொடர்புடையதாக இருப்பதால் தான், இராமேஸ்வரம் நகரத்தின் மையப்பகுதியில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 02ஆதாம் பாலம்

    இராம சேது அல்லது இராமர் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் அல்லது குரங்குளின் மூலம் இராமர் கட்டினார். இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    சுண்ணாம்புப் பாறைகளை...

    + மேலும் படிக்க
  • 03பாம்பன் பாலம்

    இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும்.

    இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே...

    + மேலும் படிக்க
  • 04அக்னி தீர்த்தம்

    ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலுக்கு வெளியில் உள்ள முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும். பிற தீர்த்தங்கள் குளங்களைப் போலவும், கோவிலிற்குள்ளுமாக இருக்கும் வேளையில் இந்த தனித்தன்மை வாய்ந்த தீர்த்தம் கடலின் ஒரு பக்கத்தில் உள்ளது.

    ஸ்ரீ இராமர் இராவணனைக் கொன்ற பின்னர்...

    + மேலும் படிக்க
  • 05கோவில் குளங்கள் அல்லது தீர்த்தங்கள்

    கோவில் குளங்கள் அல்லது தீர்த்தங்கள்

    இராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் குளங்கள் அல்லது தீர்த்தங்களைக் காண முடியும். இங்கு காணப்படும் 64 தீர்த்தங்களில் 24 தீர்த்தங்கள் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

    இதில் 14 தீர்த்தங்கள் இராமநாதசுவாமி கோவிலுக்குள்...

    + மேலும் படிக்க
  • 06தனுஷ்கோடி

    இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி கிராமம் (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும். இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.

    இராவணனின் தம்பியான...

    + மேலும் படிக்க
  • 07பஞ்சமுக அனுமான் கோவில்

    பஞ்சமுக அனுமான் கோவில்

    ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    1964-ம் ஆண்டு தனுஷ்கோடி கிராமத்தைப்...

    + மேலும் படிக்க
  • 08ஜடா தீர்த்தம்

    ஜடா தீர்த்தம்

    இரமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 3.5 கிமீ தொலைவில் ஜடா தீர்த்தம் அமைந்துள்ளது. தனுஷ்கோடிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஜடா தீர்த்தத்திலும் நீராடி செல்வார்கள்.

    ஸ்ரீ இராமருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான இந்த தீர்த்தத்தில்,...

    + மேலும் படிக்க
  • 09கோதண்டராமர் கோவில்

    இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத்தலமாகும். இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணருக்கு இராமர் ஆறுதல்...

    + மேலும் படிக்க
  • 10காந்தமதனா பர்வதம்

    காந்தமதனா பர்வதம்

    காந்தமதனா பர்வதம் என்பது இராமநாதசுவாமி கோவிலிற்கு வடக்கில் உள்ள சிறிய மலைப்பகுதியாகும். 3 கிமீ தொலைவில், நடந்து சென்று அடையக்கூடிய வகையில் உள்ள இந்த இடம், இராமேஸ்வரத்தின் மிகவும் உயரமான இடமாகும். இந்த மலையின் உச்சியில் ராமர் பாதம் என்றழைக்கப்படும் கோவில் ஒன்றும்...

    + மேலும் படிக்க
  • 11அரியமான் கடற்கரை

    பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை நன்றாக பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்காக, எப்பொழுதும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் பிடித்தமான கடற்கரையாகும்.

    சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் இராமேஸ்வரம் பகுதி...

    + மேலும் படிக்க
  • 12நம்பு நாயகி அம்மன் கோவில்

    நம்பு நாயகி அம்மன் கோவில்

    இராமேஸ்வரத்திலுள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் உள்ளூர்வாசிகளிடம் பெருமதிப்பு பெற்ற கோவிலாகும். இராமேஸ்வரத்தின் முக்கிய கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இராமநாதசுவாமி கோவிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ன இக்கோவிலை எளிதில்...

    + மேலும் படிக்க
  • 13இராமலிங்கவிலாசம் அரண்மணை

    சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது.

    இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது...

    + மேலும் படிக்க
  • 14குருசடை தீவு

    குருசடை தீவு

    குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை...

    + மேலும் படிக்க
  • 15விழுதி தீர்த்தம்

    விழுதி தீர்த்தம்

    இந்து மதத்தின் படி கண்டிப்பாக பார்க்க வேண்டிய 24 தீர்த்தங்களில் ஒன்றாக விழுதி தீர்த்தம் அறியப்படுகிறது. ஸ்ரீ இராமர் தனது அம்பு ஒன்றினை கடலில் விட்டு தனது மனைவிக்கு குடிநீர் பெற்ற போது இந்த தீர்த்தம் உருவானதாக சொல்லப்படுகிறது. அம்பு தாக்கியதால் உருவான இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu