செனாரி பகுதியில் சாசரத்தில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் ஷெர்ஷா சூரியால் ரோஹ்தாஸ் பிடிக்கப்பட்டபோது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே பல கோவில்களும், சமாதிகலும் உள்ளன.
ஷேர்ஷா சூரியின் தந்தை ஹஸன் கான் சூ இந்தக் கோட்டையை மதில் சுவர்கள் எழுப்பி காத்தார். முன்பு நவாப்காத் என்றழைக்கப்பட்ட இவ்விடம் இப்போது ஷேர்கார்ஹ் என்றழைக்கப்படுகிறது.
ஹசன் கான் சூரின் இல்லம் இங்கு இருந்ததால் இவ்விடம் புகழ்பெற்று விளங்குகிறது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்தக் கோட்டையில் ஏகப்பட்ட அறைகளும், பெரிய வாயிலும் உண்டு.



Click it and Unblock the Notifications